கன்னியாகுமரி நகராட்சி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
நாகர்கோவில், ஜூலை 18 - கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக…
குமரி 4 வழி சாலை திட்டத்தால் குளங்கள், சானல்கள் பாதிப்பு: புனரமைப்பு பணிகளை ஒரே நேரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நாகர்கோவில், ஜூலை 18 - கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 4 வழி…
கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!
சேலம், ஜூலை 18 - குமரி மாவட்டம் கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐ.ஆர்.ஈ.எல் அணுக்கனிம…
குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி மரணம்
இரணியல், ஜூலை 18 - இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த குதிரை பந்தி விளை…
நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சபரிவர்மனின் உடலை 5 நாட்களுக்கு பின் பெற்றுக்கொண்ட உறவினர்கள்
நாகர்கோவில், ஜூலை 17 - கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33).…
குழித்துறை அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலையோர கடைகள்: பொதுமக்கள் புகார்
மார்த்தாண்டம், ஜூலை 17 - குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரப் பகுதி மார்த்தாண்டம் ஆகும்.…
குழித்துறை நீதிமன்ற சாலையில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்: பொதுமக்கள் கோரிக்கை
மார்த்தாண்டம், ஜூலை 17 - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் சாலையில் மார்த்தாண்டம் அருகே குழித்துறை சந்திப்பு…
குமரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் கலந்தாய்வு
நாகர்கோவில், ஜூலை 17 - கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில் பல்வேறு…
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் போதையில்லா தமிழகம் என்ற கருத்தரங்கம்
சுசீந்திரம், ஜூலை 17 - பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் போதையில்லா தமிழகம் என்னும் தலைப்பில்…
