தக்கலை அருகே இன்ஜினியரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு; 3பேருக்கு போலீஸ் வலை
தக்கலை, செப். 18 - உண்ணாமலை கடை பகுதி சேர்ந்தவர் வினுகுமார் (39). கட்டுமான பொறியாளரான…
கிள்ளியூர் திமுக செயலாளருக்கு விருது முதலமைச்சர் வழங்கினார்
மார்த்தாண்டம், செப். 18 - திமுக தலைமை கழகம் சார்பில் கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்ட…
மேற்கு மாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை; ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறப்பு
கருங்கல், செப். 18 - மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மேற்குமாத்திரவிளை, கோத்திரவிளை, காஞ்சிரவிளை, விளாகம்பகுதி மக்கள்…
பெரியார் 147வது பிறந்தநாள்; தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில், செப். 17 - குமரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை…
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி, செப். 17 - கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி அருகே கடலோர காவல்படை போலீசார் ரோந்து…
தக்கலை அருகே பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது
தக்கலை, செப். 17 - தக்கலை பகுதியை சேர்ந்தவர் அல் அமீன் (27). இவர் மணிமுத்தாறு…
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பிளம்பர் உயிரிழப்பு
மார்த்தாண்டம், செப். 17 - திருவட்டார் அருகே பாரதபள்ளி பகுதியை சேர்ந்தவர் ராபின் ஜெயக்குமார் (45).…
கோட்டாரில் ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவில், செப்டம்பர் 17 - கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில்…
தரைத்தளத்தில் கடை அமைக்க கூடாது; சரலூர் மீன் சந்தையில் மேயர் மகேஷ் உத்தரவு
நாகர்கோவில், செப்டம்பர் 17 - நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரலூரில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது.…
