ஆனி உத்திரத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் நடராஜருக்கு ஜோடச அபிஷேகம் நடைபெற்றது
சுசீந்திரம், ஜுலை 2 - சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலின் உட்பிரகாரம் நடராஜமூர்த்தி சன்னிதானம் உள்ளது.…
இரட்டை ரயில் பாதைக்காக நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு; முற்றுகையிட முயன்றதால் வாக்குவாதம் பரபரப்பு
நாகர்கோவில், ஜூலை 2 - குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் இரணியில் முதல் பாறசாலை வரை…
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி; பேராசிரியர் துரை நீலகண்டன் உரை
தென்தாமரைகுளம், ஜூலை 2 - அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில்…
பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம், ஜூலை 2 - ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை…
குழித்துறை அருகே இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு – 6 பேர் மீது வழக்கு
களியக்காவிளை, ஜூலை 2 - குழித்துறை அருகேயுள்ள பாலவிளை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆஷில்…
தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி படுகாயம்
தக்கலை, ஜுலை 2 - தக்கலை அருகே மருதூர் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (80).…
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய பூங்கா துவக்க விழா
மதுரை, ஜூலை 02 - மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் “இலக்கிய பூங்கா” நீதிபதி விஜயராணி…
திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் பலி
திருவட்டார், ஜூலை 2 - திருவட்டாறு அருகே பேரை பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (45).…
நித்திரவிளை கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது
நித்திரவிளை, ஜூலை 2 - நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதியில் நேற்று…
