திருவள்ளூரில் SBI-ன் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி
திருவள்ளூர், ஜூலை 02 - இந்தியாவில் 219 ஆண்டு பாரம்பரியம் கொண்ட வங்கி ஸ்டேட் பேங்க்…
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் வணிக வளாகங்கள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
அலங்காநல்லூர், ஜூலை 02 - மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டி கடந்த…
திருப்புவனம் அஜித்குமாருக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி, ஜூலை 02 - மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பழையூரில் அதிமுக முன்னாள் முதல்வர்…
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம்
எட்டையபுரம், ஜூலை 02 - தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்துப்…
நாகர்கோவில் வடசேரி ஆட்டோ டிரைவர் தற்கொலை
நாகர்கோவில், ஜூலை 2 - நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவை சேர்ந்தவர் அருண் மோகன் குமார்…
பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தில் ரூ 2.15 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் தகவல்
நாகர்கோவில், ஜூலை 2 - கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்ட…
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நாகர்கோவிலில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு
நாகர்கோவில், ஜூலை 2 - துணை சுகாதார மையங்களில் எம்எல்எச்பி பணி நியமனம் செய்வதை கைவிட…
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
தூத்துக்குடி, ஜூலை 2 - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை மக்கள் குறை…
தமிழ்நாடு இடைநிலை நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூலை 02 - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி…
