கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக .ச.தினேஷ் குமார்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக .ச.தினேஷ் குமார் ., அவர்கள் 04.02.2025 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
வேதாந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளி 13 ஆம் ஆண்டு விழா!!
பிப்:5 திருப்பூர் ஊத்துக்குளியில் உள்ள வேதாந்தா அகாடமி மேல்நிலைப்பள்ளி 13வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவில் சிறப்பு…
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம். கிழக்கு மாவட்ட திமுக சார்பில்…
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.வி.மோகனசந்திரன்
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று ( 03.02.2025 ) திரு.வி.மோகனசந்திரன்., இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
தருமபுரியில் திராவிட முன்னேற்றக் நகர கழக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56-ஆவது நினைவு நாளை முன்னிட்டு…
மதுரை மாநகராட்சியில் முதல் பெண் ஆணையாளர் பதவி ஏற்பு
மதுரை பிப்ரவரி 4, மதுரை மாநகராட்சியில் முதல் பெண் ஆணையாளர் பதவி ஏற்பு 1971ல் மதுரை நகராட்சி மாநகராட்சியான…
அறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரை பிப்ரவரி 4, மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் திருக்கல்யாண மண்டப வளாகத்தில்…
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி
மதுரை பிப்ரவரி 4, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தியில்…
அண்ணா சிலை வரை அமைதி பேரணையாக சென்று மாலை அணிவித்து அஞ்சலி
தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் நகர கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56- ஆவது…
