பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாண போராட்டம்
தஞ்சாவூர், ஜுலை 3 - தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கருத்து கேட்புக் கூட்டத்தில்…
தஞ்சாவூர் மாவட்ட பூதலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்
தஞ்சாவூர், ஜூலை 3 - தஞ்சாவூர் மாவட்ட பூதலூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை…
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் வெளியீட்டு விழாவும், சாகித் அகாடமி விருதுக்கான பாராட்டு விழா நடைபெற்றது
தஞ்சாவூர், ஜூலை 3 - எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் நூல் வெளி யீட்டு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கும் பணி 4, 6 தேதி நடக்கிறது
தஞ்சாவூர், ஜூலை 2 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியவர்களின் வீடுகளுக்கு சென்று…
தஞ்சாவூர் மாநகராட்சி பல்வேறு இடங்களில் நடைபெறும் நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் (பொறுப்பு) ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 2 - தஞ்சாவூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் இயங்கும் நுண் உரம் செயலாக்க…
குறுவை நெற்பயிர் காப்பீடு செய்ய 31 ஆம் தேதி கடைசி நாள்: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர், ஜூலை 2 - குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 31ம் தேதி கடைசி…
போதைப்பொருள் பயன்படுத்திய த.வெ.க அமைச்சரை பதவி நீக்க கோரி, போலீசாரின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்கள் உட்பட 95 பேர் கைது
தஞ்சாவூர், ஜூன் 30 - போதை பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியான நிலையில் பதவி நீக்கம்…
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர், ஜூன் 30 - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்…
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியன் நினைவேந்தல் நிகழ்வு
தஞ்சாவூர், ஜூன் 30 - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியத்தின் 17ம் ஆண்டு…
