அக் -1 -ல் பத்மநாபபுரம் சர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
புதுக்கடை, செப் - 25 குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஐ ஆர் இ மணல்…
களியக்காவிளை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது
களியக்காவிளை, செப்- 25 குமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள எருத்தாவூர் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் பதுக்கி…
1கோடியே 90 லட்சம் மதிப்புள்ள பொதுமக்கள் தவறவிட்ட 1000 செல்போன்கள்
நாகர்கோவில் செப் 25, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு…
பொதுமக்களின் உயிரை பறிக்கும் டாரஸ் லாரிகள்
குளச்சல் செப் 25 குமரி மாவட்டம் குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் நாகர்கோவிலில் இருந்து குளச்சல் நோக்கி வந்த…
பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு
நாகர்கோவில் செப் 25 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு இளங்கடை புது தெருவில் நேற்று அதிகாலை தேசிய…
குமரி முக்கடல் சங்கமம் கடற்கரை படித்துறை சீரமைக்கும் பணி
கன்னியாகுமரி, செப்.25 கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், வங்கக்கடல் அரபிக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை…
குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
அஞ்சுகிராமம், செப்.18: கன்னியாகுமரி அருகே செவ்வாய்கிழமை ரஸ்தாகாடு கடலில் குளித்துக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த…
ரூ. 5.52,000 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் - செப்- 19, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருந்தன்கோடு ஊராட்சி ஊர்…
நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை
நாகர் கோவில்- செப்- 19, கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் உயிரிழப்பு. கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் களியக்காவிளை…
