பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
சுசீந்திரம்.28இராஜாக்கமங்கலம் ஒன்றியம் தெங்கம் புதூர் பகுதியில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்…
ஆரல்வாய்மொழியில் சுரங்கப்பாதைக்கான ஆய்வு
ஆரல்வாய்மொழி மார்ச் 28ஆரல்வாய்மொழி பேரூராட்சி 9-வது வார்டில் உள்ள மங்கம்மாள் சாலை ரயில் சந்திக்கடவில் சுரங்கப்பாதை…
அய்யா வைகுண்டசாமி கோவில் பங்குனி திருவிழா
கன்னியாகுமரி மார்ச் 28கன்னியாகுமரி அருகே முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா இன்று (மார்ச்…
தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது
தக்கலை, மார்- 28கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து…
ஸ்ரீ தேவி குமாரி கல்லூரியில் விளையாட்டுப் போட்டி
சுசீந்திரம்.மார்ச்.28குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு சொந்தமான குழித்துறை ஸ்ரீ தேவி குமாரி கல்லூரியில் நடந்த விளையாட்டுப்…
காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து மையம்
நாகர்கோவில் மார்ச் 27கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஸ்டாலின் பொதுமக்களின் மனுக்கள் மீதான விரைவான…
தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை
திருவட்டாறு, மார். 27-திருவட்டாறு அருகே உள்ள குட்டைக்குழி பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (65). கூலி தொழிலாளி.…
நிதிநிறுவன நெருக்கடி ஒர்க்ஷாப் ஊழியர் தற்கொலை
அருமனை, மார்- 27குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் பிரதீஷ் (29) மார்த்தாண்டத்தில்…
மகாதேவர் திருக்கோயிலில், சட்டமன்ற அறிவிப்பு
சுசீந்திரம்.மார்ச்.27திங்கள் சந்தை அருகே மணவிளை அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலில், தமிழக சட்டமன்ற அறிவிப்பு 23-24 ம்…
