விஷம் குடித்த தச்சு தொழிலாளி பலி – பூதப்பாண்டி – பெப்ரவரி – 1 1 – பூதப்பாண்டியை அடுத்துள்ள ஈசாந்தி மங்கலம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி சிவராமலிங்கம் (69) இவருக்கு இருதய நோய் இருந்து வந்துள்ளது பல வருடங்களாக மருந்துகள் உதவியுடன் வாழ்ந்து வந்த அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 7-ம் தேதி ஒதோ விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார் இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்


