By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருதுபாண்டியருக்கு வெண்கல உருவச்சிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மருதுபாண்டியருக்கு வெண்கல உருவச்சிலை
இராமநாதபுரம்மாவட்டம்

மருதுபாண்டியருக்கு வெண்கல உருவச்சிலை

Last updated: October 28, 2024 9:59 am
October 28, 2024
45 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக்.28 –

ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு மறைந்த மாமன்னர் மருதுபாண்டியருக்கு வாலாந்தரவையில் வெண்கல உருவச்சிலை தனது சொந்த செலவில் தருவதாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசினார். 

சுதந்திர போராட்ட  மாமன்னர்கள் மருது பாண்டியரின் 223 வது குருபூஜை நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் அருகே 

வாலாந்தரவையில் உள்ள சின்ன மருது, பெரிய மருது உருவச்சிலைகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அவர் பேசியதாவது: 

 

ஆங்கிலேயரை எதிர்த்து 8 மாத காலம் போரிட்டு மறைந்த மாமன்னர் மருதுபாண்டியர் வீரத்தை நாம் அறிவோம். மருது சகோதரர்கள்  கையில் வாளேந்தி குதிரையில் சென்று போரிட்டவர்கள் என்பதன் வீர வரலாற்றை வெளியுலகிற்கு பறைசாற்ற மருது பாண்டியர் வாளேந்தி குதிரையில் செல்லும் வெண்கல உருவச்சிலை என் சொந்த செலவில் நிறுவித்தருவேன் என்றார். 

திமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் கே.ஜே. பிரவீன், 

 ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர். 

வாலாந்தரவை கிராமத் தலைவர் தர்மா, செயலார் காந்தி (எ) கருணாநிதி, பொருளாளர் சரவணன், துணைத் தலைவர்  நாகராஜன், துணை செயலாளர் சுரேஷ்,  தண்டல் குமார், நிர்வாகிகள்  விஸ்வநாதன்,  ராஜேந்திரன்,  செல்வம், சேகர்,  பிரகாஷ்,  சத்தியேந்திரன்,  முனியசாமி, பாபு விஜி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆறுகாணி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற முதியவர் கைது
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை நோய்களை கண்டறிய நவீன கருவி
மருத்துவ சங்கம் சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா
வேலூரில் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

காரியாபட்டி க.செவல்பட்டி கிராமத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

September 29, 2025
53 Views
இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி தமிழக மக்களை திசை திருப்பி வருகிறார்
பெண் தூக்கு போட்டு தற்கொலை
அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு
சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account