By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்

Last updated: September 10, 2024 9:45 pm
September 10, 2024
83 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 9

 

குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் வைத்து ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன்  சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. நடைபெற்ற ரத்த தான முகாமில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். நடைபெற்ற நிகழ்வில்  ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் நிர்வாகிகள் ரொட்டேரியன் பி. எச். எப். தமிழ்செல்வி, சுபா செந்தில்,  ஸ்ரீதேவி பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு ரத்ததான முகாம்களை நடத்திய  சமூக சேவகர்- தி.கோ. நாகேந்திரன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இரத்த தான நடைமுறைகளை மருத்துவர்கள்  எஸ்.சினேகா,  ஆர் .ஷெரின் அஸ்மிதா மற்றும் செவிலியர்கள் பி. பிரபாஜா ,எஸ் .நிஷா ஆகியோர் மேற்கொண்டனர்.

கவுன்சிலர் எஸ். சிவகுமார், உதவியாளர் எஸ். சிவகார்த்திகேயன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். 

 ரத்ததான முகாமில் மருத்துவர் நாகேந்திரன் பேசும்போது கூறியதாவது:- புத்தர் கூறியது போல இரத்தம் என்பது எல்லோருக்கும்  பல பிரிவுகளும் உட்பிரிவுகளும் கொண்டதாக இருந்தாலும் சிகப்பு நிறம் தான். எனவே நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தினர் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆகவே நாம் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி இரக்கத்தோடு நம்மில் ஒருவர் பாதிப்படையும் போது அவருக்காக எந்த வேறுபாடும் இன்றி ரத்ததானம் செய்வது தானத்தில் சிறந்த தானம் ஆகும். அதுபோல் இன்றைய தினம் இரத்த தான முகாம் நடத்துவதற்கு சிறப்பாக வழி வகுத்து தந்த கல்லூரி முதல்வர் மருத்துவர் .லியோ டேவிட், மரு. ஜோசப்சென், மரு. விஜயலட்சுமி ரெனிமோள்  , மரு. கிங்ஸ்லி ஜெப சிங் , மரு. ஆர். கே. ராகேஷ் ஆகியோர்களுக்கும் நன்றியை தெரிவித்து இந்த ரத்த தான முகாம் சிறப்பாக அமைய தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்கிய உங்களுக்கு என் நன்றியைை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நடைபெற்ற நிகழ்வில்  ஊர் தலைவர். ஏ.ஆர். கென்னடி, வழக்கறிஞர் ஏ.டென்னிஸ் மெர்லின் , ஜஸ்டிஸ் மில்டன், ராணி ஆகியோர் இருந்தனர். இறுதியாக இரத்ததானம்  வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தாயகம் திரும்பிய தமிழர்களின் ‘ரெப்கோ’ வங்கி சேவை
சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்
வேலூர் கருணீகர் முன்னேற்ற சங்கம் சார்பில் (2025 -2028) மாநில நிர்வாகிகள் பதிவேற்பு விழா
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

ஏகாதேசியை முன்னிட்டு 1008 நெய்தீபம் ஏற்றி வழிபாடு!

May 23, 2024
122 Views
” பூ ” விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் புதிய ஷோரூம் திறப்பு விழா!
பூதப்பாண்டி வனப்பகுதியில் யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
கனிமவளம் கடத்திய 4 டாரஸ் வாகனங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account