வேலூர் 24
வேலூர் மாவட்டம் வேலூர் இரத்த மையம் காட்பாடி லையன் சங்கம் சேவகன் பொது மேல அறக்கட்டளை இணைந்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக வேலூர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ரத்ததான முகாமை துவங்கி வைத்தார் இதில் காட்பாடி லயன் சங்க தலைவர் யுவராஜ், வேலூர் ரத்த மைய ஆலோசகர் சூரி பாபு, சேவகன் பொதுநல அறக்கட்டளை இயக்குனர் ராதாகிருஷ்ணன், இந்தியன் ரெட் கிராஸ் காட்பாடி கிளை அவைத்தலைவர் ஜனார்த்தனன், உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகர், காட்பாடி லன்ச் சங்கத் தலைவர் செயலாளர் கஜேந்திரன், காட்பாடி லயன் சங்க பொருளாளர் லட்சுமணன், மற்றும் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராகேஷ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அமர்நாத், லஷ்மி ஒட்டல் உரிமையாளர் இரவி, கலந்து கொண்டனர் இதில் பொதுமக்களுக்கு கடையில் வாங்க முடியாதது நிலத்தில் பயிரிட முடியாது தொழிற்சாலைகள் தயாரிக்க முடியாதது மனம் இருந்தால் மக்களுக்கு உங்களால் மட்டுமே வழங்க முடிந்தது தங்கள் அனைவரும் மனித நேயத்துடன் ரத்த தானம் வழங்கி உங்கள் உடல் திறனை உடல் நலனை உறுதி செய்து கொண்டு பல ஊர்களை காப்பாற்ற அனைவரும் ரத்த தானத்தை செய்வீர் என தெரிவித்தனர்.