By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவு நீரேற்று நிலையத்தில்மேயர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கழிவு நீரேற்று நிலையத்தில்மேயர் ஆய்வு
மதுரைமாவட்டம்

கழிவு நீரேற்று நிலையத்தில்மேயர் ஆய்வு

Last updated: July 11, 2024 2:31 pm
July 11, 2024
85 Views
Share
SHARE

மதுரை ஜூலை 11

மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு பகுதியில் உள்ள தலைமை கழிவு நீரேற்று நிலையத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.26,27,28 செல்லூர் 60 அடி சாலை, அகிம்சாபுரம் 7வது தெரு மற்றும் குறுக்குத் தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புக்களை சரிசெய்வது குறித்தும், செல்லூர் எம்.எம்.லாட்ஜ் அருகில் புதிய பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களை மாற்றியமைப்பது, மற்றும் அடைப்புக்கள் சரிசெய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மண்டலம் 4 வார்டு எண்.29 செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு பகுதியில் உள்ள தலைமை கழிவு நீரேற்று நிலையத்தில் சுமார் 8 வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் இந்த கழிவு நீரேற்று நிலையத்தில் வந்தடைகிறது. கழிவு நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், மின்மோட்டார்கள். கழிவு நீரேற்று தொட்டிகள் பாதுகாப்பு உபகரணங்கள், சுத்திகரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், செல்லூர் 60 அடி சாலை பகுதியில் புதிய தார் சாலை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு

மேற்கொண்டனர். தொடர்ந்து செல்லூர் பந்தல்குடி வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை வாய்க்காலில் கொட்டுவதை கட்டுப்படுத்துமாறும், வாய்க்காலில் பிளாஸ்டிக் மற்றும் தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அகற்றி மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு வழி வகுக்குமாறும், குறிப்பாக வாய்க்கால் சுற்றியுள்ள பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார். செயற்பொறியாளர்கள் சேகர். சுந்தர்ராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள் காமராஜ் மயிலேறிநாதன், உதவிப்பொறியாளர்கள் சந்தனம், கண்ணன், பாஸ்கரபாண்டியன், சுகாதார அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், கோபால் சுகாதார ஆய்வாளர்கள் சுப்புராஜ், முருகன், ராமநாதன், மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல் மாயத்தேவன், சொக்காயி 

உமா, லோகமணி உட்பட மாநகராட்சி

அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து; பார்மசிஸ்ட் பரிதாப பலி; மற்றொருவர் படுகாயம்
ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
கரிய மணிக்கத்தாழ்வார் திருக்கோயில் கும்பாபிஷேக பணி
கன்னியாகுமரி சீசன் அடுத்த மாதம் துவக்கம்; வாகன பார்க்கிங் இடம் தேர்வு செய்த அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்

December 11, 2024
27 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே கொத்தனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தென்காசி இ .சி. ஈ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது
குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account