கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கங்கலேரி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணியாணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .க.கவிதா, இணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) .இந்திரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .மகாதேவன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
12 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics