By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது

Last updated: December 6, 2024 11:04 am
December 6, 2024 26 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை உடனடியாக நிறுத்தவேண்டும். தாக்குதல் குறித்து ஐநா அமைப்புகள் சிறப்பு குழுவை அனுப்பி விசாரணை நடத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். இந்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும் நாடு முழுவதும் இந்துக்களின் உணர்வுகளை ஒன்றுபடுத்தவே இந்த ஆர்பாட்டம் நடத்த படுகிறது. தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்துக்களின் உணர்வுகளை தடுக்க வேண்டாம். மடை திறந்த வெள்ளம் போல் மாறிவிடகூடும் என்று கூறினார். பின்னர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேர் கைது செய்ய பட்டனர். அப்போது தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட செயலாளர் MR ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மீசைஅர்ஜுனன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கலைகோபி, RSS வினோபாரதி, கணேசன், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். அப்போது கழிவறை வசதி இல்லாததை கண்டித்து போலீசாருக்கு எதிராக நூற்றுக்கு மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் பலர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

You Might Also Like

அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்

மதுரை விமான நிலையத்தில் வருடாந்திர அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்

அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் – பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் புகார்

உசிலம்பட்டி அருகே விவசாய பெருமக்கள் சாலை மறியல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தூத்துக்குடிமாவட்டம்

வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா

September 6, 2024 65 Views
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வரவேற்று வாழ்த்து
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?