திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நூலக திறப்பு விழாவில் நூலகத்திற்கு 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய சீர்மிகு.Ln.N.தனுஷ்கோடி அவர்களுக்கு பாராட்டு.
திண்டுக்கல் மாவட்டம், கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நூலக திறப்பு விழாவில் நூலகத்திற்கு 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் உறுப்பினர் சீர்மிகு.Ln.N.தனுஷ்கோடி அவர்களின் சேவைகளை பாராட்டி மேதகு ஆயர் பி.தாமஸ்பால்சாமி அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அருகில் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் Ln.M.திபூர்சியஸ், கொசவபட்டி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஐ.ஜான்சன் எடின்பர்க் மற்றும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வி. விசுவாச ராஜகுமார் ஆகியோர் உள்ளனர்.