கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்ப விநியோகம் துவக்கம்.
திருவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் 2025-26 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் துவக்க விழா பல்கலை வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில், “கல்வி வள்ளல்” கலசலிங்கம் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பி.டெக் இன்ஜினியரிங்,அக்ரிகல்ச்சர்,ஆர்க்கிடெக்சர்,பி.எஸ்சி,பி.ஏ,பிகாம்,பிபிஓ, கேட்டரிங்,பாரன்ஸிக்,பி.காம் .எல்.எல்.பி, பி.ஏ .எல்.எல்.பி,போன்றபடிப்பிற்கான விண்ணப்பங்களை. மாணவர்களுக்கு பல்கலை வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் ,இணை வேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவர் முனைவர் எஸ் சசி ஆனந்த், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன், ஆகியோர் வழங்கினர்.இயக்குநர்கள்,டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.