By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
தஞ்சாவூர்மாவட்டம்

வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு

Last updated: December 2, 2024 4:10 pm
December 2, 2024
43 Views
Share
SHARE

தஞ்சாவூரில் மறைமலை அடிகளாரின் பேத்திக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி .செழியன் அதற்கான சாவியை வழங்கினார்

 

தஞ்சாவூர். டிச.1

தஞ்சாவூரில் வறுமையில் வாடும் மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதாவுக்கு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான சாவியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்.

   தனிதமிழ்த்தந்தை எனப் போற்றப் படுகின்ற மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பனின் மகளாகிய லலிதா (வயது 43 )தனது கணவர் செந்தில்குமார் இரு குழந்தைகளு டன் தஞ்சாவூர் கீழவாசல் டபீர் குளம் பகுதியில் வசித்து வருகிறார்.

   இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் வாடகை தொகை செலுத்த முடியவில்லை என்றும் ,எனவே குடிசை மாற்று வாரியத்தில் வீடும் மகளிர் உரிமைத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை மனு அளித்தார்.

    இதுகுறித்து செய்தி வெளியிடப் பட்டது .இதை பார்த்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வறுமையில் வாழும் தமிழ் தந்தை மறைமலை அடிகளாரின் பேத்திய லலிதாவுக்கு அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சம் குடும்ப நல நிதி உதவி வழங்கப் படும் என அறிவித்து அதற்கான உறுதி மொழியை கடிதத்தை கட்சியின் தஞ்சாவூர் நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டது.

   இதனிடையே தமிழக முதல்வரின் உத்தரவுப்படி லலிதாவுக்கு வல்லம் அய்யனார் கோவில் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியம் சார்பில் கட்டப் பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 8.23 லட்சம் மதிப்பிலான கே 5 என்ற எண்ணுள்ள வீடு கட்டணம் ஏதும் இன்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது

   இதற்கான சாவியை லலிதாவிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வழங்கினார் அப்போது மாவட்ட கண்காணிப்பு அரவிந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

   இதுகுறித்து லலிதா மேலும் தெரிவித்ததாவது:

    எனக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க ரூபாய் 73 ஆயிரம் பணம் செலுத்துமாறு கூறப்பட்டது. தற்போது எனது குடும்ப நிலையை அறிந்து அந்த தொகையை அரசே செலுத்தி, எனக்கு வீடு வழங்கியிரு ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர், உயர்கல்வித் துறை அமைச்சர் ,மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அலுவலர்களுக் கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
காரிசாத்தான் ஊராட்சி கிராம அலுவலக புதிய கட்டிடத்தை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்
ஆகாஷ் இன்ஸ்டியூட்டின் “ஆந்தே ” 15 ஆம் ஆண்டு துவக்க விழா
வாலிபர்கள் மீது தாக்குதல 2 பேர் கைது
வழக்கறிஞர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா

March 4, 2025
40 Views
திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
4g விற்பனை முனை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
கராத்தே பட்டய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account