திண்டுக்கல் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடிகர் கார்த்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.இதில் ஆதரவுற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் துணைச் செயலாளர்கள் சத்யகுமார்,அழகுராஜா,போஸ் பாண்டியன்,அய்யனார்,கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.