By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுத்திருப்பது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுத்திருப்பது
கனஂனியாகுமரிமாவட்டம்

எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுத்திருப்பது

Last updated: October 9, 2024 4:39 pm
October 9, 2024 31 Views
Share
SHARE

கன்னியாகுமரி,அக்.9-

 

பா.ஜ.,ஐ.டி.பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பால் கூறியிருப்பதாவது;

 

நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளித்து,தேசத்துக்கு சேவை செய்வதும்,இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பதும் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பணி.

தேர்தலுக்காக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டதில்லை. அதன் கொள்கை கொண்டவர்களுக்கு உறுதுணையாக மட்டும் தான் இருக்கும். 

 

தேசத்தில் ஏற்படும் இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை ஜாதி,மதம் பாராமல் அனைவரையும் ஓருயிராக எண்ணி அவர்களை மீட்க தங்கள் உயிரையும் துட்சமென நினைத்து களத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள். 

 

எந்த விளம்பரமும் இன்றி எத்தையோ நலத்திட்டங்களை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.சுயநலம் ஏதும் இல்லாமல் தேச நலன் மட்டுமே தன் நலன் என கருதி செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியை துவக்கி வைத்த காரணத்திற்காக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் மீது அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்திருப்பது வியக்க வைக்கிறது.அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.என்ற பேரியக்கம் பக்க பலமாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சென்னைமாவட்டம்

டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தனது இரண்டாவது கிளையை

October 9, 2024 39 Views
பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு
ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அ.கோவில்பட்டியில் புதிய ஆதிதிராவிடர் நல மைய கட்டிடம்
காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?