By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை

Last updated: January 20, 2025 10:44 am
January 20, 2025
64 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 18

 

18 வயது  இளையோர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதியளிக்கும் பெற்றோர்களுக்கு நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினரால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :-

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின்  உத்தரவுப்படி நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையின் மூலம், மாநகர் பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரப் படுத்தப்பட உள்ளது. 

 

அதன் ஒருபகுதியாக, 18 வயது நிரம்பாத இளையோர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 199A ன் படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

 

199A சட்டப் பிரிவின் படி, பெற்றோர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25000 அபராதம் விதிக்கப்படும்.

 

இளையோர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருட காலத்திற்கு ரத்து செய்யப்படும்.

 

இளையோர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதிக்கப்படாது.

 

ஏற்கனவே, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டி வரும் நபர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வரும்  நிலையில் மேற்கூறிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது. என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிவிடும்முன்பே பஸ்கள் செல்லும் அவலம்
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிழற்கூடம் திறப்பு விழா
செயற்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
கிருஷ்ணகிரியில் காவல்துறை சார்பில் சமுதாய கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூர் கருணீகர் முன்னேற்ற சங்கம் சார்பில் (2025 -2028) மாநில நிர்வாகிகள் பதிவேற்பு விழா

June 2, 2025
54 Views
மத்திய அமைச்சர் அமித்ஷா ஈரோடு வருகை: டிரோன்கள் பறக்க தடை
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
குடிநீர் குழாய் உடைந்து சாலையை மூழ்கடித்த தண்ணீர்
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account