By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு ப்பணி துறைக்குதமிழ் நாடு அரசு கடந்த நான்கு ஆண்டு காலங்களில் செய்த சாதனைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு ப்பணி துறைக்குதமிழ் நாடு அரசு கடந்த நான்கு ஆண்டு காலங்களில் செய்த சாதனைகள்
தருமபுரி

தருமபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு ப்பணி துறைக்குதமிழ் நாடு அரசு கடந்த நான்கு ஆண்டு காலங்களில் செய்த சாதனைகள்

Last updated: May 24, 2025 11:36 pm
May 24, 2025 7 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு ப்பணி துறைக்கு
தமிழ் நாடு அரசு கடந்த நான்கு ஆண்டு காலங்களில் செய்த சாதனைகள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையை சேர்ந்த பணியாளர்களின் நலனுக்காக ரூ.16.11 கோடி மதிப்பில் 1,350 தீ பாதுகாப்பு உடைகளும், 662 மூச்சுக் கருவிகளும், 3,000 மீட்பு உடைகளும்,
ரூ.75.65 கோடி மதிப்பில் 75 புதிய நீர் தாங்கி வண்டிகள்,12 அவசரகால சிறிய மீட்பு ஊர்திகள்,
34 பெரும தண்ணீர் லாரிகள்,7 அதிக உயர் அழுத்த நீர் தாங்கி வண்டிகள்,50 இரு சக்கர வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட 85.78 கோடி நிதியும் வழங்கி உள்ளது மேலும் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் அமைக்க ரூ.49.30 கோடி நிதி ஒதுக்கி 23 புதிய தீயணைப்பு மீட்பப்பணி நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீயணைப்பு பயிற்சி மையங்களுக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. மேலும்

வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப்பணியின் போது உயிர்களையும், உடமைகளையும் திரம்பட மேற்கொள்வதற்கு ஏதுவாக பயிற்சி மையங்களுக்கு மாநில பயிற்சி கழகம் அமைக்க ரூ.21.85 கோடி நிதியும் வழங்கியுள்ளது.
தமிழக அரசால் தீயணைப்பு துறையை மேம்படுத்த அரசு எடுத்த தொடர் நடவடிக்கையின் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட 88,623 தீ விபத்துக்களில் 496 மனித உயிர்களையும், ரூ.2,200 கோடி உடமைகளையும் காப்பாற்றி உள்ளனர்கள். மேலும், 382005 மீட்பு அழைப்புகளில் 50,368 மனித உயிர்களையும், 2,21,849 விலங்கினங்களையும் காப்பாற்றி உள்ளனர். மேலும், இதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டத்திற்கு 12,000 லிட்டர் கொள்ளவு கொண்ட பெரும தண்ணீர் லாரி ஒன்று தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கும், அலுவலர்கள் விரைந்து சென்று பணியாற்ற ஏதுவாக பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கு இரு சக்கர வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு விரைந்து சென்று சேவை செய்ய தமிழ்நாடு முழுவதும் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களுக்கும் தண்ணீர் லாரிகள், நீர் தாங்கி வண்டிகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் வழங்கபட்டு வருகிறது. என தருமபுரி மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.

You Might Also Like

தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா மத்திய நலத்திட்ட பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இலக்கியம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா

தருமபுரி ப. குளியனூரில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 36-ம் ஆண்டு ஆடி 18 திருவிழா

முக்கால் நாயக்கம்பட்டியில் 21-ம் ஆண்டு பூ மிதிப்பு திருவிழா

தருமபுரி மட்டிக்கான் தோப்பில் ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

போதைப்பொருட்கள் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

June 25, 2024 60 Views
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் வி.ஆர்.கஞ்சி கடை திறப்பு விழா
நாஞ்சில் ரஜினி செல்வம் கண்டன அறிக்கை
தமிழக அரசுக்கு விளையாட்டு வீரர்கள் யூனியன் கோரிக்கை
குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த க.ராமு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?