துரை வைகோ எம் பி டாக்டர் ராணிஸ்ரீ குமார் தென்காசி எம் பி, மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு/
சங்கரன் கோவில்: ஜீலை:12
சங்கரன்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது அதிகாலை 4:30 மணி முதல் 5:30 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக சுவாமிகளுக்கு ஆடை அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது நிகழ்ச்சியில்
துரைவைகோஎம்பி ,டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசிஎம்பி, தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் கொடியேற்ற நிகழ்ச்சி யில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகர செயலாளர் மு பிரகாஷ் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராயல் கார்த்தி ஆர் சரவணன் வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் சதீஷ் ஜெகே என்ற ஜெயக்குமார் மாணவர் அணி உதயா வீரமணி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வழக்கறிஞர் சண்முகையா இணை ஆணையர் ம, அன்புமணி துணை ஆணையர் செயல் அலுவலர் கு, கோமதி அறங்காவலர் குழு உறுப்பினர் கள்ச, முப்பிடாதி, ச, ராமகிருஷ்ணன், கோ, வெள்ளைச்சாமி, ச, முத்துலட்சுமி கொண்ட குழுவினர் மற்றும் கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர் திருக்கோவில் பகுதி மற்றும் நகர் பகுதியில் சுகாதார பணிகளை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆணையாளர் சபாநாயகம்சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.