By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுவர் மீது இருசக்கர வாகன மோதி வாலிபர் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சுவர் மீது இருசக்கர வாகன மோதி வாலிபர் சாவு
கிருஷ்ணகிரிமாவட்டம்

சுவர் மீது இருசக்கர வாகன மோதி வாலிபர் சாவு

Last updated: October 20, 2024 10:40 am
October 20, 2024
60 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி இவரது மகன் வரதராஜபெருமாள் (28) இவர் ஓசூர் டாட்டா கம்பெனியில் வேலை செய்து வருகிறார் கடந்த 17ஆம் தேதி அகரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் அப்போது திப்பம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள தடுப்பு சுவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வரதராஜ பெருமாள் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனையில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு தனது உறவினர்கள் வரதராஜபெருமாளின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதை அடுத்து வரதராஜ பெருமாள் உடல் இன்று பிரோத பரிசோதனைக்கு பின் தனது சொந்த ஊரான அகரம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கோட்டாட்சியர் ஷாஜகான் மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா உடல் தானம் செய்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் வருவாய் ஆய்வாளர் உஷா, நாகரசம்பட்டி உதவி காவல் ஆய்வாளர் சங்கீதா, கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள். அறிவொளி இராமமூர்த்தி, ரமேஷ்,மற்றும் ஊராட்சி செயலாளர் மெய்யப்பன், கிராம உதவியாளர் குமரேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்
விவசாயிகள் கலந்து கொண்ட உழவர்தின பேரணி
தொகுதி பார்வையாளர் தகவல் தொழில்நுட்ப அணி
கல் சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு பெற்ற மயிலாடியில் சிற்ப வேலைகளுக்கு கற்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி: சிற்ப தொழில்கள் பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்

November 15, 2024
46 Views
அமைச்சர் முத்துசாமி இன்று இறுதி கட்ட பிரசாரம்
விரகனூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பா.சந்திரன் ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு சுவையான குடிநீர் மற்றும் மோர் தர்பூசணி பழம் போன்றவைகளை வழங்கினார்
காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணியாளர் நியமனம்
போதையில் வாலிபர் குத்தி கொலை; நண்பர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account