தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி கைத்தறி துறையின் சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இதை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணன் கைத்தறித்துறை உதவி இயக்குனர் தமிழ் செல்வன் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலக வளாத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics