திண்டுக்கல் வேடசந்தூரில்
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த இந்து மக்கள் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மலைக்கோட்டை தர்மா
புரட்சியாளர் பீமாராவ் என்ற அண்ணல் அம்பேத்கர், இந்த பாரத தேசத்தில் இந்து அரிஜனங்கள், இந்து திருக்குல மக்கள் எழுச்சிக்கு விதை விதைத்தவர்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய புரட்சியாளர் அவர்களுக்கு டிசம்பர் 6ல்
68- வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மலைக்கோட்டை தர்மா சத்திரியர்கள் பேரவை சார்பாக வேடசந்தூர் ஆத்து மேட்டில் புரட்சியாளரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.இதில் சத்திரியர்கள் பேரவை சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.