By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியசாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசியில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியசாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
தென்காசி

தென்காசியில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியசாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

Last updated: August 22, 2025 3:06 pm
August 22, 2025
79 Views
Share
SHARE

தென்காசி, ஆக. 22 –

தென்காசியில் ஸ்ரீ பெரியசாமி மற்றும் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது காலை பால்குடம் எடுத்தல் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் இசக்கிமுத்து மற்றும் டாக்டர் சீதாராமன் கலந்து கொண்டு ஸ்ரீ பெரியசாமி மற்றும் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை மாவட்ட செயலாளர்கள் இசக்கிமுத்து மற்றும் சீதாராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாலை நாதஸ்வர இசை நிகழ்ச்சி, பூந்தட்டு ஊர்வலம், பொங்கலிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மாநில துணைத் தலைவர் சேது அரிகரன், மாவட்ட துணை தலைவர் மகாதேவன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் முருகன், தென்காசி ஒன்றிய தலைவர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, குற்றாலம் ராம்குமார், அச்சன்புதூர் பேரூர் கழக செயலாளர் மைதீன்பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் We The Leadar அமைப்பின் கரு.நாகராஜன் பேட்டி
சங்கரன்கோவில் ஸ்ரீ மகா சக்தி வாராக அம்மன் கோவிலில் ராஜா எம் எல் ஏ, சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ் சுவாமி தரிசனம்
காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை
குற்றாலத்தில் விபச்சாரம் நடத்திய மூன்று பேர் கைது
சங்கரன்கோவில் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவட்டாறில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

January 28, 2025
59 Views
சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம்
இளைஞர்களுக்கன சமூக வலைதள பயிற்சி கூட்டம்
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சதங்கை நாதம் கலை விழா
மேட்டுப்பட்டியில் தவெக பெயர் பலகை திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account