By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்; அமைச்சர் கோவி செழியன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்; அமைச்சர் கோவி செழியன் பேட்டி
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்; அமைச்சர் கோவி செழியன் பேட்டி

Last updated: August 14, 2025 6:51 pm
August 14, 2025
101 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 14 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கோவி செழியன் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் ஆர்சுத்திப் பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு மையத்தை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 3-வது போகமான கோடைப்பருவத்தில் கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் இதுவரை 3.51 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.65 லட்சம் டன் மட்டுமே கொள் முதல் செய்யப்பட்டது. அதாவது கலந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 86 ஆயிரத்து 102 டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற 31-ம் தேதி வரை 50 ஆயிரம் டன் நெல் கூடுதலாக கொள்முதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் இதுவரை 2.06லட்சம் விவசாயிகளிடமிருந்து 9.83 லட்சம்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ஏறத் தாழ ரூபாய் 2 ஆயிரத்து 390 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 24 கிடங்குகளில் மொத்த கொள்ளளவு 2.75 லட்சம் டன். இந்த முழு கொள்ளளவுக்கும் நெல் மற்றும் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு நெல் அமோகமாக விளைந்துள்ளதால் விவசாயிகளின் நலன் கருதியும் தரையிருப்பில் உள்ள நெல்மணிகளை உடனுக்குடன் இயக்கம் செய்வதற்காகவும் இந்த 14 ஏக்கர் நிலத்தில் 25 ஆயிரம் டன் கொள்ளளவில் திறந்த வெளி சேமிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதே போல மக்கள் பிரதிநிதிகள் மூலம் எந்தெந்த பகுதியில் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் சேமிப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு கூடுதலாக 20 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எதிர் காலத்தில் எந்த இடர்பாடும் இல்லாத வகையில் முன்னேற்பாட்டுடன் நெல் கொள்முதல் செய்ய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தேவைப்படும் இடங்களில் நெல் உணர்த்தும் எந்திரமும் ஏற்பாடு செய்யப்படும். நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்

நிகழ்ச்சியில் அன்பழகன் எம் எல் ஏ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி கல்லூரிகளில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
தஞ்சாவூரில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 50வது வருடாந்திர பேரவை கூட்டம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு
மேல திருப்பந்துருத்தியில் மக்கள் நேர்காணல் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் நிகழ்ச்சி

December 4, 2024
47 Views
பட்டாசு தொழிற்சாலைய திடீரென ஆய்வு
மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம்
மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்
மருத்துவமனை சார்பில் சிறப்பு சர்க்கரை நோய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account