By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணியின் போது பொதுமக்களிடம் போக்குரத்து போலீசார் கனிவாக பேச வேண்டும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பணியின் போது பொதுமக்களிடம் போக்குரத்து போலீசார் கனிவாக பேச வேண்டும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
தஞ்சாவூர்

பணியின் போது பொதுமக்களிடம் போக்குரத்து போலீசார் கனிவாக பேச வேண்டும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

Last updated: July 9, 2025 6:27 pm
July 9, 2025
29 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 9 –

போக்குவரத்து போலீசார் பணியின் போது பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் அறிவுறுத்தி உள்ளார். தஞ்சாவூருக்கு கடந்த மாதம் 15, 16 தேதியில் 2 நாட்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். குறிப்பாக தஞ்சாவூரில் நடந்த ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை ரோடு ஷோ மேற்கொண்டார்.

இதற்காக தஞ்சாவூர் மாநகர் முழுவதும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் போக்குவரத்து போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையின் போது போக்குவரத்து போலீஸார் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களில் தஞ்சாவூரைச் சேர்ந்த போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தனது சொந்த நிதியிலிருந்து விலை உயர்ந்த குளிர் கண்ணாடி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில்: போக்குவரத்து போலீசார் வெயில், மழை போன்ற கடுமையான சூழலில் அயராது உழைக்கின்றனர். வெயிலால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் தூசியிலிருந்து அவர்கள் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள கண்ணாடி வழங்கப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து போலீசார் பணியின் போது பொது மக்களிடம் கனிவாக பேச வேண்டும்.

தற்போது தஞ்சாவூரில் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டது போல் அடுத்த கட்டமாக பட்டுக்கோட்டையிலும் போக்குவரத்து போலீஸாருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், நிழல் குடை இல்லாத பகுதிகளில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நிழற்குடை அமைத்து தரவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் சோசமசுந்தரம், போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்தியாவிலேயே 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம்
விவசாய விளைநிலங்களுக்கு நடுவே தார் ஆலை
தஞ்சாவூரில் புதிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்; அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!
முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ரூ.1 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் திருட்டு

March 6, 2025
27 Views
தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை
கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு
பாஜ சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் நியமனம்
வெற்றி பெற்ற பெண் தலைமை காவலருக்கு எஸ் பி பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account