By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணியின் போது பொதுமக்களிடம் போக்குரத்து போலீசார் கனிவாக பேச வேண்டும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பணியின் போது பொதுமக்களிடம் போக்குரத்து போலீசார் கனிவாக பேச வேண்டும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை
தஞ்சாவூர்

பணியின் போது பொதுமக்களிடம் போக்குரத்து போலீசார் கனிவாக பேச வேண்டும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

Last updated: July 9, 2025 6:27 pm
July 9, 2025 15 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 9 –

போக்குவரத்து போலீசார் பணியின் போது பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் அறிவுறுத்தி உள்ளார். தஞ்சாவூருக்கு கடந்த மாதம் 15, 16 தேதியில் 2 நாட்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். குறிப்பாக தஞ்சாவூரில் நடந்த ராமநாதன் ரவுண்டானாவில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை ரோடு ஷோ மேற்கொண்டார்.

இதற்காக தஞ்சாவூர் மாநகர் முழுவதும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் போக்குவரத்து போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையின் போது போக்குவரத்து போலீஸார் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களில் தஞ்சாவூரைச் சேர்ந்த போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தனது சொந்த நிதியிலிருந்து விலை உயர்ந்த குளிர் கண்ணாடி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில்: போக்குவரத்து போலீசார் வெயில், மழை போன்ற கடுமையான சூழலில் அயராது உழைக்கின்றனர். வெயிலால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் தூசியிலிருந்து அவர்கள் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள கண்ணாடி வழங்கப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து போலீசார் பணியின் போது பொது மக்களிடம் கனிவாக பேச வேண்டும்.

தற்போது தஞ்சாவூரில் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டது போல் அடுத்த கட்டமாக பட்டுக்கோட்டையிலும் போக்குவரத்து போலீஸாருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், நிழல் குடை இல்லாத பகுதிகளில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நிழற்குடை அமைத்து தரவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் சோசமசுந்தரம், போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 601 பேருக்கு பணி உறுதி கடிதம்

தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு

தஞ்சாவூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

கராத்தே மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்

February 9, 2025 54 Views
நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 6250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1 ஒரு லட்சம் அபராதம் விதிப்பு
தமிழ் பல்கலைக்கழகத் தில் மகளிர் தினம்
பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர் இயங்காமல் இருப்பதால் பயணிகள் சிரமம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?