By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பவானி சாகர் மீன் பண்ணையில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பவானி சாகர் மீன் பண்ணையில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு

பவானி சாகர் மீன் பண்ணையில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

Last updated: July 7, 2025 1:19 pm
July 7, 2025
79 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 7 –

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பழைய மீன்பண்ணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் பவானிசாகரில் செயல்படும் பழைய மீன்பண்ணையானது 1954-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இப்பண்ணையில் இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதா கெண்டை நுண்மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் விரலிகள் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 2700 இலட்சம் நுண்மீன்குஞ்சுகள் உற்பத்தியும் மற்றும் 235.00 இலட்சம் மீன்குஞ்சு விரலிகள் வளர்ப்பு செய்து வளர்ப்பு பண்ணைகளுக்கு விநியோகம் செய்யும் திறன் பெற்றுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இப்பண்ணையில் தூண்டுதல் முறையில் நுண்மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் மீன்குஞ்சு வளர்ப்பு பணிகள் குறித்தும் இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் நுண்மீன்குஞ்சுகள் மற்றும் மீன்குஞ்சு விரலிகளை மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்யப்பட்ட பண்ணைகள் மற்றும் தனியார் மீன்பண்ணைகள் பெற்று மீன்வளத்தை பெருக்கிட மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பவானிசாகர் (மண்டலம்) காசிநாதபாண்டியன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஜோதிலட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

த.மா.கா சார்பில் இலவச மருத்துவ முகாம்
தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரிப்பு
சென்னிமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
காளிங்கராயன் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி அரசு மருத்துவ கல்லூரியில் ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபர்

May 1, 2026
92 Views
நிலாஸ் சைல்டு கேர் சென்டர் நடத்திய இலவச பரிசோதனை
மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் புகழஞ்சலி
ஒரே பதிவு எண்ணில் மூன்று பேருந்து என்பது தவறான தகவல்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account