By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்துறை கோபியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பெருந்துறை கோபியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
ஈரோடு

பெருந்துறை கோபியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

Last updated: July 4, 2025 10:37 am
July 4, 2025
48 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 4 –

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோபிச்செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.20.42 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கோபி பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகள், செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்ட பணிகள், பணியாளர்கள் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தோட்டக்காட்டூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 இலட்சம் வீதம் ரூ.27.90 இலட்சம் மதிப்பீட்டில் 9 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு வீடுகளை உரிய காலத்திற்குள் கட்டி பயனாளிகளுக்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, கடுக்காம்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோபிச்செட்டிபாளையம் நகராட்சியில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பராமரிக்கப்படும் அரசு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகர்கள் மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயில்பவர்கள் விபரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசு போட்டித்தேர்விற்கு பயிலும் இளைஞர்களிடம் தேர்விற்கு பயிலும் முறை, நேர மேலாண்மை, தொடர்ந்து தேர்வுகள் எழுதி பயிற்சி மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் சார்பில் தேர்விற்கு பயிற்சிகள் அளிப்பது குறித்து எடுத்துரைத்தார்.

லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரையில் அம்ரூத் 2.0 குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.19.83 கோடி மதிப்பீட்டில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சி, ஆயிக்கவுண்டன்பாளையம் ஊர்ப்புற நூலகத்தில் உள்ள நூல்கள் விபரம், தினசரி வருகை தரும் வாசகர்கள் விபரம், பணியாளர்கள் விபரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

புதிய பஸ்களை தொடங்கி வைப்பதற்காக ஈரோடு வந்தார்
பதிவு தபால் முறை ரத்து; காங்கிரஸ் கண்டனம்
ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
பெருமாள் கோவில் தேரோட்டம் பக்தி பரவசத்துடன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற ஜம்சீர் 37 உயிரிழந்தார்

February 10, 2025
80 Views
காலணியில் தார்ப்பாய்களை கொண்டு வீடு
பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய
தைக்காப்பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account