By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
மயிலாடுதுறை

முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு

Last updated: July 1, 2025 3:44 pm
July 1, 2025
54 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஜூலை 1 –

மயிலாடுதுறையில் உள்ள பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன நாகசுர வித்துவனாக பணியாற்றியவர் ‘சாகித்ய கர்த்தா’ கோவிந்தராசனார். 1933-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பிறந்த இவர், 1995-ஆம் ஆண்டு அதே தேதியில் தனது 62-வது பிறந்தநாளன்று உயிரிழந்தார்.

இசையில் புதிய படைப்புகளை உருவாக்கிய பெருமை கொண்ட இவரது 91-வது பிறந்தநாள் விழா, தருமபுரம் ஆதீனக் கல்லூரியில் திருக்கடையூர் தருமையாதீன இசைக்கல்லூரி மற்றும் சென்னை தருமபுரத்தார் அறக்கட்டளை சார்பில் முத்தமிழ் விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.

இதில் திருக்கடையூர் தருமையாதீன இசைக்கல்லூரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைப்பள்ளி மாணவர்கள் 40 பேர் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் கோவிந்தராசனார் படைத்த இசையை நாதஸ்வரம் மற்றும் மிருதங்கம் வாயிலாக வாசித்தனர். மேலும், கோவிந்தராசனார் எழுதிய பாடல்களுக்கு அவரது மாணவர்களிடம் தற்போது நாட்டியம் பயிலும் மாணவிகள் பரதம் ஆடினர். முன்னதாக கோவிந்தராசனார் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இவ்வாறு முத்தமிழ் விழாவாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு கோவிந்தராசனாரின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறந்த இசைக்கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இசைக்கலைஞர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை
ஊராட்சியில்இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன்
குத்தாலம் மகா காளியம்மன் ஆலய பால்குட திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு

March 23, 2026
30 Views
விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணையை தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
தினத்தமிழ் செய்தி எதிரொலி; அஞ்சுகிராமம் பேரூராட்சி சாலைகளை சரிசெய்யும் பணி தொடங்கியது
கார்ப்பரேட் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்யாதது ஏன்? ஈரோட்டில் விக்ரமராஜா பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account