By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலில் சேரும் தண்ணீரெல்லாம் வீணாக கலக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது – விவசாயிகள் மாநாட்டில் குறும்பனை பெர்லின் கருத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடலில் சேரும் தண்ணீரெல்லாம் வீணாக கலக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது – விவசாயிகள் மாநாட்டில் குறும்பனை பெர்லின் கருத்து
கனஂனியாகுமரி

கடலில் சேரும் தண்ணீரெல்லாம் வீணாக கலக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது – விவசாயிகள் மாநாட்டில் குறும்பனை பெர்லின் கருத்து

Last updated: June 30, 2025 5:10 pm
June 30, 2025
32 Views
Share
SHARE

திட்டுவிளை, ஜூன் 30 –

வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து நிறுத்தி தடுப்பணை கட்டி விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று பேசியதை எதிர்த்து அந்த கூட்டத்திலே கடலில் கலக்கும் தண்ணீர் வீணானதல்ல என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கருத்து தெரிவித்தார்.

திட்டுவிளையில் நடந்த விவசாயிகள் கோரிக்கை மாநாட்டில் கலந்துகொண்டு குறும்பனை பெர்லின் பேசும்போது மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நில மலைவாழ் மக்களும் காடும் காடுசார்ந்த முல்லை நில காட்டுவாசிகளும் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில கடலோடிகளும் வயலும் வயல் சார்ந்த மருத நில விவசாய மக்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக தனித்தனியாக போராடிக்கொண்டிருப்பதால் தான் மத்திய மாநில அரசுகளும் கார்ப்பரேட் கம்பெனிகளும் நம்மை பிரித்தாண்டு அவர்கள் நினைப்பதைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மலைமக்களும் கடல் மக்களும் விவசாயிகளும் காட்டுவாசிகளும் எப்போது இணைந்து நின்று தோழமை உணர்வுடன் குரல் கொடுப்போமோ அப்போதுதான் நமது கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டும். மீனவ மக்கள் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்காகவும் களம் நின்று குரல் கொடுப்போம் என்று உறுதியளிக்கிறோம். நமது ஒற்றுமையை நாளைய வரலாறு பேசும்படி செய்வோம்.

அதே வேளையில் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை தடுத்து நிறுத்தி தடுப்பணை கட்டவேண்டும் என்று இங்கு பேசியவர் கூறினார். கடலில் கலக்கும் தண்ணீரெல்லாம் வீணானவையா? கடலில் தண்ணீர் கலப்பது இயற்கை சுற்றுச்சூழலை சமன்படுத்தச் செய்யும் அரிய பணி. கடலில் ஒரு சூழலியல் மாற்றம் நிகழ்ந்தால் அது விவசாய நிலத்தை நேரடியாகப் பாதிக்கும். தடுப்பணை கட்டவேண்டும்; தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கடலில் தண்ணீர் கலக்கவில்லையென்றால் உயிர்களின் உற்பத்தியும் வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகிவிடும்.

எனவே வீணாக கடலில் தண்ணீர் கலக்கிறது என்ற வாதத்தை முன்வைக்காதீர்கள் என்று பேசினார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர். பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

ரேசிங்க்கு தயாராக இருந்த 24 இருசக்கர வாகனம் பறிமுதல்
அடிப்படை வசதி இன்றி தவிக்கும் உதிரம்பட்டி – வடகரை மக்கள்: நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி மரியா ஜெனிபர் கோரிக்கை
வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை
பேரூராட்சி சார்பில் புதிய எலக்ட்ரானிக் எடை மேடை
முட்டம் அருகே விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

August 18, 2024
74 Views
ஜீனியர் சேம்பர் இன்டர்னேசனல் இந்தியா தொன்டு
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
கிழக்கு ஒன்றிய கழகப் பொது உறுப்பினர்கள் கூட்டம்
மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் குடிநீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account