By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
கனஂனியாகுமரி

போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி

Last updated: June 2, 2025 4:50 pm
June 2, 2025
46 Views
Share
SHARE

புதுக்கடை, மே-31.

புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி முள்ளூர்துறை யை சேர்ந்தவர் ஆண்டனி ஹன்ஸிலின் (50) இவரது மனைவி சரிதா (40). கணவன் மனைவி இருவரும் சம்பவ தினம் வீட்டில் இருந்தனர். அப்போது ஆண்டனி ஹன்ஸிலினை தேடி கர்நாடக மாநில போலீசார் வீட்டிற்கு வந்தனர். ஆண்டனி ஹன்சிலின் வீட்டின் மாடியில் இருந்தார். வீட்டில் இருந்த சரிதாவிடம் கர்நாடக மாநில போலீசார் ஆண்டனி ஹன்சிலினை வழக்கு தொடர்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வாரண்ட் கொடுத்துவிட்டு சென்றனர்.
போலீஸ் சென்ற பிறகு சரிதா வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார். மாடியில் இருந்த ஆன்டனி ஹன்சிலினை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிய போது, அவர் வீட்டு அருகே உள்ள தென்னை மரம் அருகே படுகாயங்களுடன் கடந்தார். இதை அடுத்து சரிதா கணவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆண்டனி ஹன்சிலின் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து புதுக்கடை போலீசில் சரிதா புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கர்நாடக மாநில போலீசார் ஆண்டனி ஹன்சிலினை பண மோசடி வழக்கு சம்மந்தமாக வாரண்ட் அளிக்க தேடி வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்து அவர் மாடி வழியாக தப்பி சென்றுள்ளார். பின்னர் வீட்டை ஒட்டி உள்ள தென்னை மரம் வழியாக கீழே இறங்கிய போது, அவர் தவறி விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கூட்டம்
நாகர்கோவில் அருகே வக்கீலை அரிவாளால் தாக்கிய டிரைவர் மீது வழக்கு
சுவாமி திருக்கோவிலில் சஷ்டிவிழா
பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் மறியல்; நாகர்கோவிலில் 75 பேர் கைது
25 டன் ரேஷன் அரிசி லாரியுடன் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

வி. சி. கண்ணப்பன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்

February 1, 2025
60 Views
ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account