By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரத்தில் கார் மோதிதாய் மகன் பரிதாப பலிமூன்று பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > மரத்தில் கார் மோதிதாய் மகன் பரிதாப பலிமூன்று பேர் படுகாயம்
Blog

மரத்தில் கார் மோதிதாய் மகன் பரிதாப பலிமூன்று பேர் படுகாயம்

Last updated: May 29, 2025 7:07 am
May 29, 2025
38 Views
Share
SHARE

உத்தமபாளையம் மே 29
சின்னமனூர் அருகே உத்தமபாளையம் சாலையில் கோவையில் இருந்து வேகமாகச் சென்ற கார் ஒன்று தென்னை மரத்தில் மோதி தாய் மகன் இருவர் சம்பவ இடத்தில் பலியானார்கள், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

மேற்படி கார்
உத்தம பாளைத்தில் குடியிருப்பவர் வெள்ளைபாண்டி இவர் தற்போது மதுரையில் உள்ள காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து
வருகிறார்.

இந்நிலையில் இவரது மனைவி ஜெயா (50),மகன் கவுதம் (25),மகள் அபர்ணா, அக்கா தனலட்சுமி, அக்காவின் மகன் அருண் ஆகியோர் காரில் இருந்தனர்.
மகள் அபர்ணா உடல்நிலை சரியில்லாததால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முடித்து அதிகாலையில் சேலத்தில் இருந்து உத்தமபாளையத்திற்கு புறப்பட்டுவந்தனர். காரை அருண் ஓட்டி வந்துள்ளார்.
கார்
சின்னமனூரை கடந்து உத்தமபாளையம் நோக்கி சென்ற போது துர்க்கை அம்மன் கோயில் அருகே திடீரென முன் டயர் வெடித்தால் வேகத்தில் நிலை தடுமாறி அருகில் இருந்த தென்னை மரத்தில் மோதி இன்னொரு வாகனத்தில் இடித்து விழுந்து வயலில் உருண்டு பள்ளத்தில் கவிழ்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயாவும் அவரின் மகன் கௌதமும் பலியானார்கள்.
இது குறித்து சின்னமனூர் காவல் நிலையத்திற்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலாண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த அருண், அவருடைய தாய் தனலட்சுமி, ஜெயா மகள் அபர்ணா ஆகியோரை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இந்த
விபத்து குறித்து
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக
தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள்
அறக்கட்டளை சார்பில் உபகரணங்கள்
பஹல்காம் தாக்குதல்: பாஜக நிர்வாகி கண்டனம்
கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

February 3, 2025
58 Views
நாகர்கோவில் அருகே தவெக மாவட்ட மகளிரணி நிர்வாகி திடீர் மாயம்: 3 பக்க கடிதம் சிக்கியது
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
காய்கறிகளின் விலை திடீர் உயர்வு
பெண்கள் மற்றும் நிர்வாகி மீது தாக்குதல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account