By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழைக்கு ஒதுங்கிய நடக்க முடியாத முதியவரை கம்பால் அடித்து துரத்திய வடமாநில கடை உரிமையாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மழைக்கு ஒதுங்கிய நடக்க முடியாத முதியவரை கம்பால் அடித்து துரத்திய வடமாநில கடை உரிமையாளர்
கனஂனியாகுமரி

மழைக்கு ஒதுங்கிய நடக்க முடியாத முதியவரை கம்பால் அடித்து துரத்திய வடமாநில கடை உரிமையாளர்

Last updated: May 27, 2025 11:33 pm
May 27, 2025 66 Views
Share
SHARE

நாகர்கோவில் – மே – 28,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள லெட்சுமி காம்ப்ளக்ஸில் நடக்க முடியாமல் மழைக்கு பயந்து கொண்டு தவழ்ந்து சென்று ஒதுங்கிய முதியவரை அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் வடமாநில நபர் ஒருவர் கையில் கம்புடன் வந்து (நாயை துரத்துவது போல்) ஈவு இரக்கம் இல்லாமல் துரத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் கம்பெனியில் பணிபுரியும் தமிழ்நாட்டு தொழிலாளர்களை அடித்து துரத்திய வடமாநில தொழிலாளர்களை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் அறங்கேரி வருவது பெரும் வேதனை அளிக்கிறது . தாழக்கிடப்பாரை தற்க்காப்பதே தர்மம் என்று கூறிய அய்யா பிறந்த மன்னில் இது போன்ற செயல்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் குமரி மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து குமரி மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டும். முதியவரைை கம்பால் துரத்தியடிக்கும் கடை உரிமையாளர் மீது மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து , கைது செய்யப்பட வேண்டும் அமைதியான முறையில் ” வந்தோரை வாழவைக்கும் குமரி மாவட்டத்தில் ” ஒண்டி வாழ வந்த வட மாநிலத்தார் அராஜகத்தை உடனே கட்டுபடுத்த வேண்டும் இல்லையேல் குமரி மாவட்ட மக்களின் அமைதி கேள்விக்குறியாகிவிடும். மேலும் குமரி மாவட்டத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களால் பிறந்த மன்னில் நாம் அடிமையாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் இதனால் பல்வேறு பிரச்சணைகளுக்கு வழி வகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

You Might Also Like

மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கோயம்புத்தூர்

கோவை மருதமலையில் முருகன் சிலை அமைப்பதற்கு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

May 24, 2025 5 Views
உலக சிவனடியார்கள் திரு கூட்டம் சார்பில் முற்றோதல்
இசிஆர் சாலை பெத்தேல் நகரில் உள்ள திறந்தவெளி
கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?