By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறப்பு
Blogகிருஷ்ணகிரிமாவட்டம்

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறப்பு

Last updated: May 14, 2025 5:33 pm
May 14, 2025
36 Views
Share
SHARE

ஊத்தங்கரை மே 14

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அருகே நல்லவன்பட்டி கிராமத்தில் விவசாயி ரகுபதி நிலத்தில் ஆட்டு கொட்டகையில் மர்ம விலங்கு கடித்து ஐந்து ஆடுகள் உயிர் இழந்துள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன் இதே கொட்டையில் 17 ஆடுகள் மர்ப விலங்குகள் கடித்து உயிர் இழப்பு ஏற்பட்டது. வனப்பகுதி யொட்டி உள்ள நிலத்தில் மர்ம விலங்கு இரவில் கால்நடைகளை கடித்து கொன்று குவிப்பது வாடிக்கையாக உள்ளது .

இதே பகுதியில் உள்ள மணிவண்ணன், பழனி, கோபால், சென்னப்பன், சகுந்தலா, சென்னகிருஷ்ணன் உள்பட10 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகளை மர்ம விலங்கு கடித்து இறந்துள்ளது. இதை வனதுரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை ஏழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், உடனடியாக மாவட்ட நிர்வாகம் முன்வந்து தனி கவணம் செலுத்தி பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆண்டுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிர் இழப்பு ஏற்பட்டது அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருந்தால் 10 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 40 க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிர் இழந்திருக்காது.

இதனால் கால்நடைகளை மட்டும் ஆதாயமாக வைத்து பிழைத்து வரும் ஏழை
விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் மேலும் அங்குள்ள கிராம மக்களை மர்ம விலங்கு தாக்குமுன் உடனடியாக வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கக் கூட்டம்
மதுரை ரயில் நிலையத்தில் முதல் முறையாக பல அடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம்
ஸ்டாட்அப் சிங்கம் சீசன் – 2 ல் ₹100 கோடி முதலீட்டை கடக்கும்
பூதப்பாண்டி அருகே அவிட்டுகாய் வெடிகுண்டு தயாரிப்பு மூலப்பொருள் வைத்திருந்தவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி அனந்தன் மறைவு: எம்.பி இரங்கல்

April 9, 2025
97 Views
விளாத்திகுளம் அருகே கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
திருச்சியில் – இலால்குடி கழக மாவட்டம் நடத்தும் திராவிடர் கழகம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
மதுரை மாநகர் காவல்துறை அறிவிப்பு
புனித லூர்து அன்னை திருத்தலத்தில் 112 ம் ஆண்டு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account