திருப்பூர் ஏப்ரல்: 6
கூட்டத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
தெற்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் குமார் தலைமையில் மத்திய மாவட்ட கழக செயலாளர்
க. செல்வராஜ் M.L.A.
43 வது வட்டக் கழக செயலாளர்
பி.கே.
கணேசன் முன்னிலையில் தெற்கு மாநகர செயலாளர்
டிகேடி நாகராஜன் வடக்கு மாணவரணி அமைப்பாளர்
திலக் ராஜ் கருவம்பாளையம்பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார், அசோக் குமார், முத்துக்குமார், மகளிர் தொண்டர் அணி ஆனந்தி, சுகாசினி, தம்புராஜ் சிட்டிபாபு குரு பிரசாந்த் கண்ணன், கலீல், கோவிந்தராஜ் ஸ்டாலின் கிங் பாய் மற்றும் கருவம்பாளையம் கழக நிர்வாகிகள்.
தலைமை கழக பேச்சாளர்கள்.
மனோகர் பாபு ரஜினி செந்தில் பேசிய போது.
இந்தியை இங்கு மட்டும் எதிர்க்கவில்லை மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தியை திணிக்க பாஜக முயற்சித்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னொரு இந்தி எதிர்ப்பு போருக்கு தமிழ்நாட்டை தள்ளிவிட வேண்டாம் என்று திமுக எச்சரித்து ஆதிக்க இந்தியை அண்ட விடாமல் இங்கே தடுத்துக் கொண்டிருக்கிறது. என்ன பேசினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் இரவு அறுசுவை விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.