ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளரி ஓடை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். ராமநாதபுரம் தாசில்தார் ரவி உடன் இருந்தார்.



