ஈரோட்டை அடுத்த பிச்சாண்டம் பாளையம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு விவரங்களை தெரிந்து கொண்டனர்.



