By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி

Last updated: March 15, 2025 11:19 am
March 15, 2025
70 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 15,

 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்க்கு உட்பட்ட செண்பகராமன் புதூர் பகுதியில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தில் இருந்து விவசாயத்திற்க்கு வண்டல் மண் எடுப்பதற்க்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. 

 

குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்படுவதாகவும், அதை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு இடங்களில் பயன்படுத்துவதாகவும் , மற்றும் வண்டல் மண் அள்ளும் குளத்தில் அரசு அதிகாரிகள் குளத்திற்க்கு நடை சீட்டு வழங்குவதற்க்கு முன்பே அதிகாலை ஆறு மணிக்கே ஒருவருக்கொருவர் போட்டி, போட்டு மண் எடுக்க துவங்குவதும், பின்பு தகவல் தெரிந்து அதிகாரிகள் சம்பவ இடம் வந்து எச்சரித்து செல்வதும் , வாடிக்கையாக உள்ளது. இதனிடையே எவ்வித அனுமதியும் பெறாமல் , அரசியல் வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் பெயரைக் கூறி விவசாயிகளுக்கு போட்டியாக எவ்வித அனுமதியும் இல்லாமல் குளத்தில் ராட்சத இயந்திரங்கள் மூலம் மண் அள்ளுவதற்க்கு என்று ஒரு கும்பல் மண் அள்ளி செல்வதாக கூறி முறையாக அனுமதி , மற்றும் நடை சீட்டு பெற்று வண்டல் மண் அள்ளும் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்ப்படுத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் , காவல் துறைக்கும் தொலைபேசியில் தகவல் அளிப்பதின் மூலம் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்று கருதி அதிகாலை முதலே அதிகாரிகள் குளங்களுக்கு வர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று இதே சம்பவம் தொடர்ந்ததால் தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா ஆதிச்சன்புதூர் குளத்தில் முறையாக வண்டல் மண் அள்ளப்படுகிறதா ? அளவுக்கு அதிகமாக டெம்போக்களில் வண்டல் மண் ஏற்றப்படுகிறதா ? விதிமுறைகளை மீறப்படுகிறதா ?  என குளத்தில் இறங்கி கரைகளில் மண் எடுக்கப்பட்டுள்ளதா ? ஒரே பகுதியில் அதிக அளத்தில் மண்கள் அள்ளப்படுகிறதா என பார்வையிட்டு ஆய்வு மேற்க் கொண்டு டெம்போ ஒட்டுனர்நர்களிடம் முறையான நடை சீட்டு பெறாமல் , வாகனங்களை தார்பாய் கொண்டு மூடாமல் மண் எடுத்து கொண்டு சாலையில் அதி வேகத்தில் செல்ல கூடாது என்று உத்தரவிட்டு சென்றார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பொது விசாரணை
இறந்த நிலையில் 55 வயது மதிக்கதக்க ஆண்
1ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட
2500 மரக்கன்றுகள் வழங்கிய பசுமை அறக்கட்டளை நிறுவனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைதமிழ்நாடு

பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 200 க்கும் மேற்பட்டோர் கைது

December 4, 2025
48 Views
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு
ஓடும் பஸ்ஸில் நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு
தலைமலை ஊராட்சி சேவை மைய வளாகத்தில்
தெற்கு சட்டமன்ற அலுவலகம் கான்கிரீட் கட்டும் பணியினை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account