மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடியில் மதுரை மத்திய வட்டார போக்குவரத்து துறை சார்பில் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களில் தடை செய்யப்பட்ட காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
மத்திய வட்டார வாகன போக்குவரத்து ஆய்வாளர் மனோகரன் ஆய்வு
மதுரை மார்ச் 12
மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே
வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஒலி ஹாரன் (காற்று ஒலிப்பனை) சோதனை
மதுரை மத்திய வட்டார வாகன போக்குவரத்து ஆய்வாளர் மனோகரன். தலைமையில்
சுங்கச்சாவடி அருகில்
மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கப்பாண்டி, ரமேஷ் குமார், காந்திக் ஆகியோர் உடனிருந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
தனிக்கையின் போது
மூன்று லாரிகள் ஐந்து பேருந்துகள் உட்பட கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒழிப்பான் கருவிகளை பஸ், மற்றும் லாரிகளில் பொருத்தி வைத்திருந்தது கண்டறியப்படடது இதில்
சாலை விதிமுறைகளை மீறிய வாகனங்களில் காற்று ஒழிப்பானை பொருத்தியதால் கனரக வாகனங்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டனர்.மேலும்
கனரக வாகனங்களில் காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்)பொருத்தி ஓட்டுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூரால் விபத்து ஏற்படுகிறது.
தமிழக அரசின் சுற்றறிக்கை தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில் கனரக மற்றும் இலகுரக வாகனங்களில் காற்று ஒழிப்பானை ஒழிக்க தடை செய்யும் பொருட்டு பறிமுதல் செய்து வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
இந்த ஆய்வின் போது
போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சரவணகுமார்.
உட்பட போக்குவரத்து காவலர்கள்
உடனிருந்தனர்.