ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார் .மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ,துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.


