By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
தஞ்சாவூர்மாவட்டம்

27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்

Last updated: March 6, 2025 8:27 am
March 6, 2025 17 Views
Share
SHARE

தஞ்சாவூர் மார்ச் 5.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தொடங்கியது .இதில் 27 ஆயிரத்து 174மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

     தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு தொடங்கியது.இந்த தேர்வு 27ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.

     இந்தத் தேர்வினை 105 அரசு பள்ளி 40 அரசு உதவி பெறும் பள்ளி 84 தனியார் பள்ளி கலை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் .தேர்வு 63 அரசு பள்ளி 29 அரசு உதவி பெறும் பள்ளி 18 தனியார் பள்ளி என மொத்தம் 110 இடங்களில் நடைபெற்றது.

   தஞ்சை மாவட்டத்தில் 14, ஆயித்து658 மாணவர்களும், 13 ஆயிரத்து 9 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 667 மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப் பித்து இருந்தனர். இதில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 8616 மாணவர்களும் 7929 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 545 பேரும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து42 மாணவர்களும் 5 ஆயிரத்து 80 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 122 பேர்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர் .இதில் 493பேர் தேர்வு எழுத வரவில்லை .27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

    தேர்வு மையங்களில் மாணவர் கள் தேர்வு எழுதுவதற்கு தேவை யான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு வினாத்தாள் 5 மையங்களில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது .இந்த மையங்களில் இருந்து 30 வழித்தடங்களில் வழித்தட அலுவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப் பாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளி மாணவர்கள் 205 பேரும் மாணவிகள் 145 பேரும் தரைத்தளத்தில் தேர்வு எழுத உரிய வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 155 பறக்கும் படை அமைக்கப்பட்டு ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர் .ஒவ்வொரு தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

    தஞ்சாவூர் அரண்மனை வளாக த்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை உடன் இருந்தார்

You Might Also Like

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பூர்மாவட்டம்

பாரபாளையத்தில் ரம்யம் ஷோரூம் திறப்புவிழா

October 13, 2024 23 Views
திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் நீர் மோர் பந்தல்
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தர்ணா
நியாயமான வணிக முறைகள் கவுன்சில் அமைப்பு
வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் துவங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?