By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் காக்குமூரில்ஸ்ரீ சாஸ்தா மஹால் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் காக்குமூரில்ஸ்ரீ சாஸ்தா மஹால் திறப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

சுசீந்திரம் காக்குமூரில்ஸ்ரீ சாஸ்தா மஹால் திறப்பு

Last updated: May 22, 2024 3:19 pm
May 22, 2024
171 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 22

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, திருமேனி காக்குமூர் அருள்மிகு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் திருக்கோவில் கொடைவிழா மற்றும் ஸ்ரீ சாஸ்தா மஹால் திறப்பு விழா நடைபெற்றது.  இத்திருக்கோவில் கொடைவிழா 20-05-2024 முதல் 22-05-2024  இன்று வரை நடைபெறுகிறது.  இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம், காக்குமூரில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு சென்று வழிபட்டார்.  அதனைத் தொடர்ந்து அங்கு புதிதாக ரூ. 35 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சாஸ்தா மஹாலில் (திருமண மண்டபம்) குத்துவிளக்கு ஏற்றி, பால் காய்ச்சும் வைபவத்தை தொடங்கி வைத்து  பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.  தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் திருக்கோவில் கொடைவிழாவை முன்னிட்டு இத்திருக்கோவிலுக்க சென்று அம்மனை வழிபட்டார்.  பின்னர் அங்குள்ள பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  பேசும் போது தெரிவித்ததாவது,

இப்பகுதியின் வளர்ச்சிக்காக, இப்பகுதி மக்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.  இதன் வாயிலாக இப்பகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது.  இப்பகுதி பொதுமக்கள் ஒருங்கிணைந்து தங்களது நிதி பங்களிப்புடன் அழகான திருமண மண்டபத்தை கட்டி எழுப்பியுள்ளார்கள்.  இதன் வாயிலாக சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திருமண மண்டபங்களை தேடி வெளி இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.  இங்கேயே தற்போது திருமண மண்டபம் வந்துள்ளது.   இதன் மூலம் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீட்டு திருமணங்கள், பிறந்தநாள் போன்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளை இம்மண்டபத்தில் நடத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  மேலும் தேர்தல் வாக்குறுதியின்படி இத்திருமண மண்டபத்திற்கு எனது சார்பில் 200 இருக்கைகள் விரைவில் வழங்கப்படும்.   இம்மண்டபம் வருவதற்கு காரணமாக இருந்த ஊர் பொதுமக்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.

இவ்விழாவில் கொடைவிழாக்குழு மற்றும் ஊர்த்தலைவர் சிவன்பிள்ளை, துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் பகவதி பெருமாள், துணைச் செயலாளர் கே.கோபால், பொருளாளர் சுப்பிரமணியபிள்ளை, துணைப் பொருளாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சிவதாணுபிள்ளை, சண்முகம்பிள்ளை, பத்மநாபன், சிவசுப்பிரமணியம், மது, வேலாயுதபெருமாள், முத்துசிவம், விக்னேஷ், அருண், பிரபாகரன், திருக்கோயில் பூஜாரி குமாரசுவாமிபிள்ளை மற்றும் கழக நிர்வாகிகள் தாமரை தினேஷ், சுகுமாரன், வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ராஜாராம், குமார், குமரகுரு, ஆ.கே.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்
பொதுச் செயலாளர் எடப்பாடியார் 71 வது பிறந்தநாள் விழா
மகா சவராத்திரி உற்சவம் மற்றும் கிரக திருவிழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் அருகே பைக் மீது மர்ம வாகனம் மோதி

December 27, 2024
153 Views
அதிக வரிவசூல் செய்த 58 அலுவலர்களுக்கு கேடயம்
ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி
சார்பு நீதிமன்றத்தில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை
பரமக்குடி அரசு கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account