By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
தருமபுரிமாவட்டம்

ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Last updated: March 2, 2025 3:32 pm
March 2, 2025
32 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மணி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சதீஷ் முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் அன்பழகன், வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து விளக்கிப் பேசினார்கள். கூட்டத்தில் கண்காணிப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மணி கூறியதாவது. தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மக்களுக்கான வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு அத்தகைய திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் . தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை மூலம் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதை கண் காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அரசியல் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதற்குரிய தீர்வை கண்டறிந்து நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். துறை அலுவலர்கள் மத்திய, மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து நிறைவேற்றியிட உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி தலைவர் லட்சுமி, கூடுதல் கலெக்டர்கேத்ரின் சரண்யா, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துறை அலுவலர்கள், நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி
பணியாற்றிய போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு
ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி வாழ்த்து
முகத்தைப் பார்த்து ஓட்டு போட எந்த தலைவர்களும் இல்லை
காவலர் தின நாளில் பணியில் உயிரிழந்த போலீசாருக்கு எஸ்பி அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

இடைதேர்தல் முடிவு நாம் தமிழர் கட்சிக்கு பலத்த வலிமையை பெற்று தந்துள்ளது.

February 10, 2025
56 Views
தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி
கணபதி ஹோமம் நடைபெற்றது
முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை
நிபந்தனை கையெழுத்து போடுவதில் விலக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account