கிருஷ்ணகிரி, மே. 20-
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சாலிநாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் அதிமுகவை சேர்ந்த இவர் இயற்கை மரணம் அடைந்தார். இறுதி அஞ்சலையில் அதிமுக துணை பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எம் எல் ஏ கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதிமுக பிரமுகர் இ. சி. கோவிந்தராசன், பர்கூர் நகரக் கழக செயலாளர் துரைஸ் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம் எல் ஏ இருதி கண்ணீர் அஞ்சலி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics