மதுரை பிப்ரவரி 9,
மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினருடன் மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு மேற்கொண்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக் மற்றும் மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.