சென்னை, பெரிய மாத்தூர், நேரு நகரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு செல்வகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து தரிசனம் காண வருகை புரிந்த பக்தர்கள் மீது புணித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
அதன் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை
விழாக் குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



