தேனி மாவட்ட வீரபாண்டியில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுவிருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள் கலந்துகொண்டார்கள்.



